விசித்திர மனிதர்கள் – மஹி அபிநந்தன்

அண்ணா பல்கலைக்கழகம்கிண்டி, 2011ஆம் ஆண்டு. ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் அறிவியல் கலை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வரும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சென்னையில் இருக்கும் ஆயிரக்கணக்கான அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் தங்கள் ஆசிரியர்களோடு பதினோரு மணியில் இருந்தே கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் இருந்தனர். கல்லூரி வாசலில் நின்றிருந்த சில கல்லூரி மாணவர்களில் எப்போதும் ஒரு வாடாத சின்ன புன்னகையுடன் வியர்வை வடிய அங்குமிங்கும் ஓடி திரிந்து … Continue reading விசித்திர மனிதர்கள் – மஹி அபிநந்தன்Continue Reading