இங்கு யார் கையேந்துவது? (விசித்திர மனிதர்கள்) – அபிதா

தனக்கு பிடித்த வேலையில் கிடைத்த முதல் மாத சம்பளத்தை மகிழ்ச்சியோடு வாங்கினாள் பிரியா. அவள் தினந்தோறும் கடந்து செல்லும் வழியில் உணவில்லாமல் ரோட்டோரம் கஷ்டப்படும் மனிதர்களுக்கு சாப்பாடு பொட்டலம் தர சென்றவளின் ஒரு கையில் பொட்டலம் இருக்க, மறு கையில் ஃபோன் இருந்தது. அவர்களிடம் பொட்டலம் தர . அதை தயங்கியபடி வாங்கிய வயதான பாட்டி, ” ஃபோட்டோ எடுக்கணுமா பாப்பா?” என்றவர் கூனிகுறுகி கிழிந்த ஜாக்கெட்டை முந்தானை கொண்டு … Continue reading இங்கு யார் கையேந்துவது? (விசித்திர மனிதர்கள்) – அபிதாContinue Reading