விசித்திர மனிதர்கள் – அனுஷா ரக்ஷரத்னம்

அழகான மாலை . சில்லென்று வீசிய குளிர் காற்று. சாராலாய் தூறத்தொடங்கியது மழை. நித்திலா அருகிலிருந்த நிழற்குடைக்குள் வேகமாக ஒதுங்கினாள். அங்கே கரிய நிறமும் பருத்த உடலும் கண்கள் இரண்டும் சிவப்பு நிறத்துடனும் தலைமுடிகளெல்லாம் அலங்கோலமாக காட்சியளிக்க பார்த்தவுடன் பயத்தை கொடுக்கும் தோற்றத்துடன் ஒருவர் நின்றிருந்தார். நித்திலா பயத்துடன் வெளியே யாராவது வருகிறார்களா என பார்த்துக்கொண்டிருந்தாள். அந்நேரம் நன்றாக உடையணிந்த அழகான வாலிபன் ஒருவன் நிழற்குடையினுள் ஒதுங்கினான். அவனைப் பார்த்ததும் … Continue reading விசித்திர மனிதர்கள் – அனுஷா ரக்ஷரத்னம்Continue Reading