மாமியார் மனசு – வேல் முருகன்

 மாமியார் மனசு!   “சின்ன சின்ன ஆசை.. சிறகடிக்கும் ஆசை… முத்து முத்து ஆசை.. முடிந்து வைத்த ஆசை… வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை…” என்று அலைபேசி மணி ஒலிக்க, அதை கவனித்த பூங்கொடி “ஏய் திவ்யா, போன் அடிக்குது பாரு.. நீ இன்னுமா ரெடி ஆயிட்டு இருக்க?” அடுக்களையில் தோசை ஊற்றியவரே குரல் கொடுத்தாள்.. “இதோ ரெடி ஆயிட்டேன் மா..” என்றவள் ஹாலில் இருந்த போனை எடுத்தவாறே அதை அட்டன்ட் … Continue reading மாமியார் மனசு – வேல் முருகன்Continue Reading