மழையின் வாசம் நீயடி! – மஹி அபிநந்தன்

ஜில்லென்ற மழை காலத்தின் அழகான விடியல் ஒன்றில் பூத்துக் குலுங்கிய குல்மோஹர் மலர்களை ரசித்தவாறே அந்த குளம்பியை வெகு சிரத்தையுடன் தயாரித்து கொண்டிருந்தான் விஸ்வஜித். ‘காஃபில சக்கரை கொஞ்சம் கூட போய்டுச்சே…அவளுக்கு பிடிக்காதே! சரி வேற போடுவோம்..” என்றவாறு அவனே அதை குடித்துவிட்டு மற்றொரு கோப்பையில் மீண்டும் முதலிலிருந்து செய்ய ஆரம்பித்துவிட்டான். விஷ்வஜித் மயூரா இருவருக்கும் நேற்று காலையில் தான் திருமணம் முடிந்திருந்தது. தன் மனைவிக்கு பிடித்த வகையில் காஃபியை … Continue reading மழையின் வாசம் நீயடி! – மஹி அபிநந்தன்Continue Reading