பருவப்பிழை – நந்தினி சுகுமாரன்

வருடம் 2008 பத்தாம் வகுப்பு ஆண்டுத் தேர்வு முடிந்த பின்பான விடுமுறை தினங்கள்.. கால் விரல்களில் நகப்பூச்சு இட்டுக் கொண்டிருந்த நவீனாவின் கவனத்தை, அன்னை சித்ராவின் குரல் கலைத்தது. “என்னம்மா..?” “ரெடி ஆகிட்டியா நவீ.?” “ஹான் ரெடி ரெடி.!” என்றவள் தன் கணிணி வகுப்பிற்கான புத்தகங்களை எடுத்துக் கொண்டு தயாராக, “அப்படியே போற வழியில விநாயகர் கோவிலுக்குப் போய் ஒரு விளக்கு மட்டும் போட்டுடுடேன்!” “அம்மா இந்தச் சாமி, கோவில் … Continue reading பருவப்பிழை – நந்தினி சுகுமாரன்Continue Reading