.நம்பிக்கை – ‘செவ்வந்தி’ புனிதா

⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது. அனலெனத் தகதகக்கும் பாலை வனத்தில் நடந்து கொண்டிருந்தேன். தாகம் உயிரைக் குடிக்க ஆரம்பித்திருந்தது. வெண் மணலின் அனல் சிறிது நேரத்தில் உடலைச் சாம்பலாக்கக் காத்திருந்தது. கானல் நீர் காட்சிகள் உயிர் பிச்சை அளிப்பது போல் தோன்றி, அருகில் சென்றவுடன் ஏமாற்றி மறைந்தன. கரைகளற்ற கடல் போல், மணல் பரப்பு மனதைப் … Continue reading .நம்பிக்கை – ‘செவ்வந்தி’ புனிதாContinue Reading