சுவையோடு சுவடு – வீர லட்சுமி

சுவையோடு சுவை . சுவையோ அது சமைத்தால் அறுசுவையே!. பெருங்காயத்தைத்தூளை தூவினாலே குழம்பே மணம்தருமே!… தாளிக்கும் கறிவேப்பிலையின் மணம் சுவைக்கத் தூண்டிடும்மே!… சமைப்பது என்பதே ஒரு ஆனந்தம் தானோ!.. . முகம்மலர்ந்தே சமைத்திருந்தாலே!… உணவுகளும் சுவை தருமல்லவா!.. அன்பால் பரிமாறினாலே!… பகிர்ந்து உண்டால்!… உள்ளம் மகிழ்ந்திடும்மே!….. இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? +1 0 +1 0 +1 0 +1 0 Facebook Twitter Email Related … Continue reading சுவையோடு சுவடு – வீர லட்சுமிContinue Reading