சுவையோடு சுவடு – ருத்ரா

கண்ணீரை பரிசாக அளிக்கும் வெங்காயத்தை நறுக்கும் நிமிடமெல்லாம் உன் நினைவே…!! எண்ணெய்யில் கடுகு வெடித்து கோபத்தை காட்டுகிறது என் முகத்திலோ முத்திரையை பதிவிட்டு செல்கிறது உனக்காக நான் வாங்கிய முத்திரைகள் என்றால் முகம் முழுவதும் ஏற்றுக்கொள்வேன் முத்திரைகளை….!!! என் விரல்களுக்கு சமையல் சூட்டை பரிசாக அளித்தாலும் எனக்கு புன்னகையே மலரும்….!!! நீ கூறும் ஒற்றை வார்த்தையில் இல்லாத சந்தோசம் உன் புன்னகையில் ஆயிரம் வார்த்தைகளாக…….!!! இந்த படைப்பைப் பற்றி என்ன … Continue reading சுவையோடு சுவடு – ருத்ராContinue Reading