சுவையோடு சுவடு – பிரியதர்ஷினி. S
செந்நிற வெய்யோன் இளஞ்சூட்டு கதிர் பாய்ச்சி சாளரம் வழி சாமரம் வீசிட! ஆக்குபறை கருமை நீங்கி… முன்னெற்றியில் நீர் சொட்டும் பேதையவளின் மஞ்சளிட்ட முகம் உப்பு நீர் திரவத்தில் முக்குளித்திட! புறங்கை கொண்டு புறம் தள்ளி… தணலடுப்பின் ஜூவாலையில் கொதித்திட்ட தேநீரின் நறுமணம்… நாசி சேர் தொண்டையில் அமிர்தமென இறங்க ஏங்கிட! அடுப்பிலேற்றிய பச்சை காய்கறிகள் பருப்புடன் நீரில் கலந்திட்ட மகிழ்வில் குதியாட்டம் போட்டு துள்ளிட! கலந்திட காத்திருக்கும் புழுங்கலரிசி … Continue reading சுவையோடு சுவடு – பிரியதர்ஷினி. SContinue Reading
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed