சுவையோடு சுவடு – பவித்ரா

என் கள்வனின் சுவடு சமையலின் சுவையறிய வந்தவன்… என் இதழின் சுவையறிந்து சென்றவன்… பின்னிருந்து அணைத்து, என் இடையில் உன் கரம்தனை அழுத்தி, என் காதோரத்தில் நீ தந்த மென்முத்தம் தித்திக்கின்றது சர்க்கரையைக் காட்டிலும்!! கள்ளத்தனம் பல புரிந்தாலும், பிள்ளைமுகம்தனை கடன் வாங்கி, உன் கள்ளம் யாருமறியா வண்ணம் வந்த சுவடே தெரியாமல் சமையலறையிலிருந்து நீ திரும்புவதை கள்ளமாய் ரசித்துக்கொள்வேன் நானும் என் கள்வனை….. இந்த படைப்பைப் பற்றி என்ன … Continue reading சுவையோடு சுவடு – பவித்ராContinue Reading