சுவையோடு சுவடு – நறுமுகை முகிழ்

என் சமையலறையில்… என் வீட்டு சமையற்கட்டில் முதல் முதலாய் உன்  வரவுவை கண்டதும் நீர்பட்ட பாலாய் என் மனம் அடங்கியதடி .. கரிக்குழம்பு வாசத்தைவிட உன்  வியர்வை வாசனைகள் என்னை ருசிக்கவா என்று தூண்டிவிடுதடி.. உப்பு உறைப்பற்ற உணவைக்கூட உன் கைப்பிடியில் உண்ணும் போது அமிர்தமடி எனக்கு… பாகற்காய் கசப்புக்கூட உன் இதழ்வழி பகிர்தலில் இனிப்பாக மாறிவிடும் மர்மம் என்னவோடி  ?? காலம் முழுக்க இப்படியே உன் கைப்பிடியில் என் … Continue reading சுவையோடு சுவடு – நறுமுகை முகிழ்Continue Reading