சுவையோடு சுவடு – சுபாஷினி சுகுமாரன்

பிழையால் சுவை குறைந்த உணவினை சுவையானதாக திருத்த தெரிந்தவளால் தன் வாழ்வின் நடந்தேறிய பிழை சரிசெய்ய இயலாமல் காதல் வேதனையில் தவிக்கிறேனடா விழியில் நீரோடு!!! ******************************************** வயிற்றை நிறைத்து மனதை தொடும் காதல்…. மனக்குமுறலை எல்லாம் பலம் கொண்டு மட்டும் ஊதுக்குழலில் ஊத அடுப்பின் கணல் கங்குகள் திகு திகு என எரிய உலையில் உள்ள அரிசியோ என் மனம் போல் கொதிக்க நான் பொங்கி வடித்தது எல்லாம் என் … Continue reading சுவையோடு சுவடு – சுபாஷினி சுகுமாரன்Continue Reading