சுவையோடு சுவடு – சுந்தரி செழிலி
குட்டி குட்டி நிலாக்களாய் நீ..!உனை உடைக்கும் நொடி என்மனமுடைந்து ஏக்கமாய் நோக்கும் நான்..!கவலையில் அல்ல களிப்பில்..! என் மனதில் புதைந்து கிடக்கும்ரகசியங்களாய்..உனக்குள் புதைந்தனகிழங்கு மசாலாக்களும்..வெங்காய துண்டுகளும்.. கொட்டிய மழையில் நிறைந்து ஓடும்குளமாய்.. உனக்குள் ஊற்றிய புதினா ரசம் வழிந்தோட..அதனைக் கண்டு என் நாவில்வழிந்தோடியது உமிழ்நீர்..! என் சோகங்களை விழுங்கி சிரிப்பைமட்டும் காட்டும் என் மனதைப் போல..உன்னை அப்படியே விழுங்கினேன்சிரித்துக்கொண்டே.. என் இதழ்களில் சிதறியிருக்கும் சிறு துளி கூட சிந்தாமல்..! கண்கள் … Continue reading சுவையோடு சுவடு – சுந்தரி செழிலிContinue Reading
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed