சாஹித்யா வருண் – புரியாத புதிரே!!

மருத்துவமனை வளாகம்.. மரத்தடியில் போடப்பட்டிருந்த மர பெஞ்சில் கண்மூடி அமர்ந்திருந்த பெண்ணவளுக்கு தலைவலியும் தூங்காததால் கண் எரிச்சலும் ஒரு சேர சேர்ந்து அவளை படாய்படுத்த, நானும் இருக்கிறேன்.. என்பதை போல் பசியில் வயிறும் கபகபவென்று எரிய தொடங்கியது.. வயிற்றை கவனிக்க அவளின் மூளை கட்டளை இட்டாலும் அதற்கு கால்கள் ஒத்துழைக்க மறுத்து சண்டிதனம் செய்ய, “சத்யா” என்று வந்த குரலில் கஷ்டப்பட்டு இமைகளை பிரித்தெடுத்து யாரென்று பார்த்தாள்.. அங்கு அவளின் … Continue reading சாஹித்யா வருண் – புரியாத புதிரே!!Continue Reading