சாதல் அஞ்சினேனடி!!…நின் காதலால்!!!!! – பா. சுஷாந்தி

இரவு 12.30. மனித நடமாட்டம் இல்லாத ஆற்றோர குறுக்கு வழி சாலை. மேடு பள்ளமான சாலை ஆதலால் மிதமான வேகத்தில் போய்க்கொண்டிருந்தது அந்த பைக். அதில் அவன், அதியன். 28 வயது இளைஞன். அவனிடம் சிறிது பதற்றம் காணப்பட்டது. இருட்டிய சாலையில் இவன் பைக் ஹெட்லைட் மட்டுமே வெளிச்சம்.   ஆற்றோரம் ஆதலால் மணல் கொள்ளைக்கு சரியான இடம். அங்கு மணல் அள்ளும் புல்டோசரை இயக்கிக் கொண்டிருந்தனர் சிலர்.  அந்த … Continue reading சாதல் அஞ்சினேனடி!!…நின் காதலால்!!!!! – பா. சுஷாந்திContinue Reading