கிருபானந்த வாரியாரும் வி.வி.பி துரைசாமி செட்டியாரின் நட்பும் – எஸ்.புவனேஸ்வரி சாமிநாதன்.

ஸ்ரீ தியாகராஜப் பெருமான் வாசம் செய்யும் திருவாரூரில் உள்ள விஜய புரத்தில், செல்வம் தெருவில் துரைசாமி செட்டியாரின் வீடு உள்ளது. துரைசாமி செட்டியாரை பற்றி சில வரிகள். 1904ஆம் ஆண்டு பக்கிரிசாமி செட்டியார், கண்ணாம்பாள் தம்பதியருக்கு மூன்றாவது ஆக பிறந்தவர். ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர் .தனது பதினோராவது வயதில் தந்தைக்கு உதவியாக குடும்ப வியாபாரமான எண்ணெய் வியாபாரத்தில் ஈடுபட்டார். மாட்டை பூட்டி ஓட்டும் செக்கு வைத்திருந்தார்கள் .அதில் எண்ணெய் … Continue reading கிருபானந்த வாரியாரும் வி.வி.பி துரைசாமி செட்டியாரின் நட்பும் – எஸ்.புவனேஸ்வரி சாமிநாதன்.Continue Reading