காதல் என்னிடம் சேர்த்ததடா உன்னை !!!! – கயல் விழி
மிதமான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தான் சிவா ….அவனது முகத்தில் தெரிந்த உணர்ச்சி “ எதற்காக வாழ்கிறோம்” என்றிருந்தது… அவனது தொலைபேசி அலற ” சொல்லுங்க மாமா “ “ எப்படா என் பொண்ண கல்யாணம் பண்ணிக்க போற” மாமா ” மாமா எத்தன தடவ சொல்றது அவள என் தங்கச்சி மாதிரி தான் பார்க்கிறேன் ” என்று கத்திக் கொண்டிருந்தான் சிவா அவன் மாமாவும் … Continue reading காதல் என்னிடம் சேர்த்ததடா உன்னை !!!! – கயல் விழிContinue Reading
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed