அனைவருக்கும் வணக்கம்!!! சுவையோடு சுவடு கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு தூரிகைத் தளத்தின் திறப்பு விழாவை சிறப்பித்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் நன்றி!!! வந்திருந்த கவிதைகள் அனைத்தும் ஒவ்வொரு விதம். ஒவ்வொரு சுவை. அறுசுவையை எனக்களித்த தூரிகை தளத்தின் உரிமையாளர்களுக்கு என் நன்றி!!! எதை விட.. எதை தேர்ந்தெடுக்க என்று என்னை மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்துவிட்டன கவிதைகள். போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். போட்டி என்று வந்துவிட்டால் பரிசையும் அறிவிக்க வேண்டுமே. … Continue reading கவிதை வெற்றியாளர்கள்Continue Reading
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed