கண்கள் உன்னை தேடுது நிலவே! – பிரியதர்ஷினி.S
உயர்ந்து நின்ற கட்டிடத்தின் பணிரெண்டாவது தளத்தில் இருக்கும் அலுவலக அறையில் ஒருவன் கண்ணாடி தடுப்பு சுவர் வழியே நகரத்தின் பரபரப்பை இடுங்கிய கண்கள் வழியே பார்த்தவாறு தேநீர் பருகிக் கொண்டிருக்க, அந்நெடிய மௌனத்தை இருக்கையில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த மற்றொருவன் கலைத்தான். “என்னால உன்னை புரிஞ்சிக்கவே முடியலடா சஞ்சய்…!” சலிப்பாக வந்தது தருணின் குரல். இருவரும் சிறு வயது முதல் நண்பர்கள். படித்து முடித்து இணைந்து சொந்தமாக தொழில் தொடங்கி முன்னேற்றம் … Continue reading கண்கள் உன்னை தேடுது நிலவே! – பிரியதர்ஷினி.SContinue Reading
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed