அத்தியாயம் 9 : நிரலிக்கு தூங்கா இரவாகிப்போனது. விடியும் வரை அவளின் பார்வை ஆதியின் மீதே நிலைத்திருந்தது. எவ்வளவு யோசித்தும் அவளின் சிறு மூளைக்கு ஒன்றும் பிடிபடவில்லை. ஆதியும் தன்னை காதலித்திருப்பான் என்று அவளால் நினைக்க முடியவில்லை. காதலித்திருந்தால் சந்தியாவை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்திருக்கமாட்டான் என்பது அவளின் எண்ணம். ஆதலால் ஆதிக்கும் தன்மீது காதல் என்னும் கோணத்தில் அவள் சிந்திக்கவில்லை. தான் வேண்டாமென்று விட்டுவிட்டு வந்த ஆதியின் தற்போதைய … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 9Continue Reading
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed