ஏந்திழையின் ரட்சகன் 5

⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாயம் 5 : முகூர்த்தம் காலை ஆறு முப்பதிலிருந்து ஏழு.  விடியற்காலை ஐந்து மணியளவில் எல்லாம் தயாராக இருந்தது. முழு கல்யாணத் தோற்றத்தில் இருந்த சந்தியாவை கண்டு கற்பகம் பூரித்துப்போனார். தன் எண்ணப்படி பேரனுக்கும் பேத்திக்கும் திருமணம் நடக்கயிருப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி அவருக்கு. சந்தியாவுடன் இருந்த அனைவரையும் அனுப்பிவிட்டு, அவளுக்கு … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 5Continue Reading