ஏந்திழையின் ரட்சகன் 5

அத்தியாயம் 5 : முகூர்த்தம் காலை ஆறு முப்பதிலிருந்து ஏழு.  விடியற்காலை ஐந்து மணியளவில் எல்லாம் தயாராக இருந்தது. முழு கல்யாணத் தோற்றத்தில் இருந்த சந்தியாவை கண்டு கற்பகம் பூரித்துப்போனார். தன் எண்ணப்படி பேரனுக்கும் பேத்திக்கும் திருமணம் நடக்கயிருப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி அவருக்கு. சந்தியாவுடன் இருந்த அனைவரையும் அனுப்பிவிட்டு, அவளுக்கு சில அறிவுரைகள் வழங்கியவராக கற்பகம் மட்டும் உடனிருந்தார். மணமேடையில் ஆதி அமர வைக்கப்பட, ஐயர் தனது மந்திரங்களை கர்ம … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 5Continue Reading