ஏந்திழையின் ரட்சகன் 4

அத்தியாயம் 4 கல்லூரி முடித்து மாலை வீடு வந்த நிரலிக்கு வீட்டின் அமைதி ஆச்சர்யமாக இருந்தது. விசேடம் நடந்த வீடு போல் இல்லாமல் கலையின்றி இருந்தது. அங்கே விளையாடிக்கொண்டிருந்த வருணிடம் “எல்லாரும் எங்கேடா?” என்று அவள் கேட்ட நேரம், “சரி விடு அம்பிகா, ஏதோ கண் திருஷ்டி நினைச்சு விடுவிய்யா” என மூத்த மகளிடம் காமாட்சி பேசி வந்தது நிரலிக்கு நன்கு கேட்டது. ‘ம், ஏதோ நடந்திருக்கும் போல.’ மனதில் … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 4Continue Reading