ஏந்திழையின் ரட்சகன் 29 ம 30

⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாயம் 29 : “உங்களது வழக்கு விசாரணையை தொடரலாம்.” ஆதி வழக்கின் சாராம்சத்தை சொல்லி முடித்ததும் விஸ்வநாதனை பார்த்துக்கொண்டே ஆதியை நீதிபதி வழக்கு விசாரணை செய்ய உத்தரவிட்டார். “மை லார்ட்…” ஊசி விழுந்தால் கூட இடியெனக் கேட்கும் அமைதி நிறைந்த அவ்வறையில் ஆதியின் குரல் சிம்மமென எதிரொலித்தது. கர்ஜித்தது என்று … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 29 ம 30Continue Reading