ஏந்திழையின் ரட்சகன் 24

அத்தியாயம் 24 : வழக்கம்போல் ஆதி தன் வீட்டு தோட்டத்தைச் சுற்றி காலை நேர ஓட்டத்தில் இருக்க… ருக்கு மாமி அவனிடம் பேச்சு கொடுத்தவாறே பூக்கள் பறித்துக் கொண்டிருந்தார். ஓட்டத்தை முடித்தவன் அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்தான். “ரொம்ப நன்றி மாமி.” “எதுக்குப்பா.” “அன்னைக்கு நீங்க கால் பண்ணாமல் இருந்திருந்தால் என் பேபியோட அதிரடியை நான் மிஸ் பண்ணியிருப்பேன். அதுக்குத்தான் இந்த நன்றி.” ஆம் அன்று சந்தியாவும் கற்பகமும் பேசியதும், … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 24Continue Reading