அத்தியாயம் 23 : உணவை முடித்துக்கொண்டு இருவரும் தங்களது அறைக்குள் சென்றனர். நிரலி மெத்தையின் படுக்கை விரிப்பை மாற்றி போட்டுக் கொண்டிருக்க, கதிரையில் அமர்ந்திருந்த ஆதியின் நெற்றி முடிச்சிட்டு காணப்பட்டது. ஆதியின் அருகில் வந்தமர்ந்தவள், “என்ன யோசனை மாமா?” என்று அவனின் முகம் பார்த்து வினவினாள். ஆதி பதிலேதும் சொல்லாது நிரலியின் முகத்தையே பார்த்திருந்தான். ஆதியின் மனம் ராகவை நினைத்து கலக்கம் கொண்டது. அதன் விளைவால், நிகழ்வை உணராது தனக்குள் … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 23Continue Reading
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed