ஏந்திழையின் ரட்சகன் 22

⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாயம் 22 : “எள்ளுவய பூக்கலையே!ஏறெடுத்தும் பார்க்கலையே!மீன் குழம்பு வாசம் என்னை தாக்குதய்யா!உச்சுகொட்டி சாப்பிடத்தான் ஏங்குதய்யாஆஆஆ…! ஆதி சென்றதையே பார்த்தபடி நின்றிருந்த நிரலியின் அருகில் வந்த சூர்யா விளையாட்டாய் பாடினான். சூர்யாவின் விலாவிலே கை முட்டியால் குத்தியவள், “மாமா சாப்பிடுவாருடா… அதுக்குள்ள ஓவரா ஓட்டாதே…!” என்றவாறு உணவு பாத்திரங்களை கிச்சனிற்குள் … Continue reading ஏந்திழையின் ரட்சகன் 22Continue Reading