இதயம் 19 : (காதலோடு போராட்டம்) இரண்டு மாதங்களில் அனைவரின் ஆசீர்வாதத்தோடு இரண்டு ஜோடிகளுக்கும் திருமணம் நன்முறையில் நடைபெற, செல்வி வருணவி சூர்யா திருமதி.யாதவாகவும், செல்வி. ஆதினி ஆதிதேவ், திருமதி.ஹரியாகவும் வாழ்வின் அடுத்த அத்தியாயத்திற்குள் அடி எடுத்து வைத்தனர். மேலும் இரண்டு மாதங்கள் கடந்திருந்தன… உடலைத் துளைக்கும் குளிர் காற்றையும் பொருட்படுத்தாது… மனதின் புழுக்கத்தை அகற்ற மார்க்கமின்றி, வலி நிறைந்திட்ட கனத்த இதயத்தை வேரோடு பிடுங்கி எறிந்திடும் துணிவுமின்றி கருமை … Continue reading இதயத்தில் யுத்தம் செய்யாதே 19Continue Reading
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed