அற்றார் அழி பசி – இந்துமதி

புள்ள ஒரு நூறு ரூபாய் இருந்தா தா….வந்ததும் கொடுக்கிற. நீங்க ஏனுங்க, நூறு ரூபாய் இருந்தா நா பெத்த புள்ளைங்கள பட்டினி போட்டுருப்பனா…? போன சனிக்கிழமை தான உங்க அம்மா வந்துச்சு, பத்து அஞ்சு கொடுத்துட்டு போயிருக்குமே….? அவங்களுக்கு நம்மென்ன கொடுத்தா வைச்சிருக்கோம்..? வரப்ப எல்லாம் கொடுக்க -ன்னு…..சொல்லி முடிக்குறதுக்குள்ள அந்த குடிகார குப்புச்சாமி சைக்கிள மிதிச்சு 4புளியமரம் தாண்டிட்டா. ரோட்டோர காட்டுல, பண்ணையத்துக்கு இருக்குறாங்க.இங்க வந்து பத்து வருசம் … Continue reading அற்றார் அழி பசி – இந்துமதிContinue Reading