Comments on: அடியே திமிரழகி.. அடங்காத சதிரழகி-7 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a-7/ Sun, 30 Jan 2022 10:28:37 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.2.2 By: archupadhmanabhan2003 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a-7/#comment-5209 Tue, 25 Jan 2022 19:40:41 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a-7/#comment-5209 மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

]]>
By: angelhani555 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a-7/#comment-3673 Sun, 05 Dec 2021 13:08:31 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a-7/#comment-3673 மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

]]>
By: Pandiselvi https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a-7/#comment-3633 Sat, 04 Dec 2021 17:06:20 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a-7/#comment-3633 In reply to Oosi Pattaasu.

தங்கள் கருத்திற்கு ரொம்ப நன்றிங்க சகி. அடுத்த பதிவில் இருந்து தவறுகளை திருத்திக் கொள்கிறேன். தங்கள் வாசிப்பின் மூலம் என்னை ஊக்குவிப்பதற்கு நன்றி.

]]>
By: Pandiselvi https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a-7/#comment-3632 Sat, 04 Dec 2021 17:05:27 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a-7/#comment-3632 . அடுத்த பதிவில் இருந்து தவறுகளை திருத்திக் கொள்கிறேன் சகி. தவறுகளைச் சுட்டிக்காட்டி என்னை ஊக்குவிப்பதற்கு நன்றி.]]> In reply to Sangusakkara vedi.

தங்கள் கருத்திற்கு ரொம்ப நன்றிங்க சகி. தமிழும் ஒரு ஹீரோவா வச்சுக்கலாம் 🙂. அடுத்த பதிவில் இருந்து தவறுகளை திருத்திக் கொள்கிறேன் சகி. தவறுகளைச் சுட்டிக்காட்டி என்னை ஊக்குவிப்பதற்கு நன்றி.

]]>
By: Pandiselvi https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a-7/#comment-3631 Sat, 04 Dec 2021 17:03:10 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a-7/#comment-3631 In reply to ammuilaiyaal.

தங்கள் வாசிப்பிற்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றிங்க சிஸ். அடுத்த பதிவில் இருந்து மேற்குறியீடுகள் பயன்படுத்துகிறேன். கருத்துகளைப் பகிர்ந்து என்னை ஊக்குவிப்பதற்கு நன்றி.

]]>
By: Oosi Pattaasu https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a-7/#comment-3428 Mon, 29 Nov 2021 18:18:11 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a-7/#comment-3428 😜😜 மொத்தத்துல இந்த ஸ்டோரி, ரொம்ப யதார்த்தமா கிராமத்தையும், அதே நேரத்துல சிட்டியையும் ரொம்ப நேச்சுரலா காட்டுற மாதிரி செமையா இருக்கு.]]> ‘அடியே திமிரழகி அடங்காத சதிரழகி’ கிராமத்து ஸ்டைல்ல, செம ஸ்டோரி.
இதோட பாசிட்டிவ்ஸ்,
1. தமிழ், இவனோட கேரக்டர் சூப்பரா இருக்கு. எதையும் பொறுமையா, நிதானமா ஹேண்டில் பண்றான்.
2. குழலி, மதி ரெண்டு பேருமே செம அடாவடியா, ஜாலியா இருக்கது சூப்பரா இருக்கு.
3. கிராமத்து ஸ்லாங் செமையா இருக்கு.
நெகட்டிவ்ஸ்னா,
1. அங்கங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் இருக்கு.
2. நிறுத்தற்குறியெல்லாம் கொஞ்சம் போட்டீங்கன்னா, நல்லாருக்கும்பா.
3.வெற்றிய விட தமிழுக்கு நெறைய ஸ்கோப் இருக்குன்னுத் தோணுது. பேசாம, தமிழ ஹீரோவாக்கிருங்க.😜😜😜
மொத்தத்துல இந்த ஸ்டோரி, ரொம்ப யதார்த்தமா கிராமத்தையும், அதே நேரத்துல சிட்டியையும் ரொம்ப நேச்சுரலா காட்டுற மாதிரி செமையா இருக்கு.

]]>
By: Sangusakkara vedi https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a-7/#comment-3343 Mon, 29 Nov 2021 04:10:47 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a-7/#comment-3343 1. நீங்க என்ன தான் வெற்றி தான் ஹீரோ ன்னு சொன்னாலும் என் தமிழ் டார்லு தான் ஹீரோ.

2. வார்த்தைகள் வசனங்கள்ன்னு எல்லாமே சூப்பர். எஸ்பெஸலி மண்ண பார்க்கும் போது பொண்ண பார்த்தா இப்படிதான்… சூப்பர் சிஸ்…

3.அவன பார்க்க வந்துருக்காலேன்னு ஈகோ பார்க்காம தமிழ் குழலிய கேர் பண்ணுன விதம் சூப்பர்.

குறைகள்னு பார்த்தா

1. வெற்றி கேரக்டர்ர இன்னும் ஆழமா சொல்லிருக்கலாமோன்னு தோணுது.

2. சின்ன சின்ன ஸ்பெல்லிங் எரர்ஸ்

3. புள்ளி, மேற்கோள், கமா எதுவுமே யூஸ் பண்ணல நீங்க. யூஸ் பண்ணுனா அழகா இருக்கும்.

]]>
By: ammuilaiyaal https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a-7/#comment-3293 Sat, 27 Nov 2021 09:11:39 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a-7/#comment-3293 கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

]]>
By: அம்மு இளையாள் https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a-7/#comment-3292 Sat, 27 Nov 2021 09:10:51 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a-7/#comment-3292 🤣🤣🤣. உண்மைதான் விவசாயத்தோட நிலைமை இன்னைக்கு இதுதான். ஒருத்தரை மட்டும் கை காமிச்சு குற்றம் சொல்ல முடியாது. சின்னதுல இருந்து பெருசு வரைக்கும் எல்லாமே விவசாயத்துக்கு எதிரா தான் இருக்கு. இந்த மாதிரி இருந்தா வரணும்னு ஆசைப்படுறவங்க கூட வரமுடியாது. மனுஷங்க பாதி சதி பண்ணா இயற்கை மீதி சதிய பண்ணுது. குழலி என்ன......வாய். உன்னை தமிழ் ரசிச்சதுல தப்பே இல்ல. அதான கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இல்லனாலும் மாமா மாமா தான். தாய்மாமன் உறவு ரொம்ப புனிதமானது. மதி வந்ததுக்கு அப்புறம் வெற்றி குழலி ரெண்டு பேருக்குள்ள இதே பேச்சு இருக்குமான்னு தெரியல. நிஜத்துல வாய்ப்புள்ள கதையில் பார்ப்போம். கிராமத்துல இருந்தாலே அவன் காட்டான் தானா.... யாரு ட்ரெண்ட் பண்ணது இதை. மதி உன்னோட திமிருக்கு சரியான ஆள் தான் வெற்றி. நம்ம ஹீரோவுக்கு ஓவர் லவ் போல மனசுல. வெளியே காட்டாம நல்ல புள்ளை மாதிரி பெத்தவங்க முன்னாடி தலையாட்டிடாரு. கல்யாணத்துக்கு அப்புறம் இவங்க கலாட்டா தான் அதிகம் இருக்கும் போல. தன்னோடு பலமா பெண்களோட கற்ப பயன்படுத்த நினைக்கும் ஆண்கள் பேர்ல இருக்க சில அசிங்கத்தை என்னதான் பண்றது. ஒரு உண்மையை வெளிய சொன்னா அதுக்கு பிரதிபலன் அவளோட மானம் தானா. வெற்றி சொன்னமாதிரி பெண்களோட உயிர் கற்பு'னு சொல்லி வளர்த்த இந்த சமூகத்தை சொல்லணும். ஏதோ ஒன்னு அவனுங்க பண்ணதால இப்போ வெற்றிக்கு தான் நல்லது. சில வசனங்கள் எல்லாமே ரொம்ப அருமை. கிராமத்து பக்கம் போன உணர்வு. தமிழ் , வெற்றி இரண்டு கதாபாத்திரமும் அருமை. குணத்துல எப்படி இருந்தாலும் விவசாயத்துல காட்ற அக்கறை நல்லா இருக்கு. குறியீடுகள் மட்டும் பயன்படுத்துங்கள். இவ்வளவு அழகாக கதை எழுதிட்டு அதுக்கு திருஷ்டி பொட்டு வைக்காத மாதிரி இருக்கு. முடிஞ்ச வரைக்கும் பயன்படுத்துங்கள். வாழ்த்துக்கள்.]]> அழகான கிராமத்து பின்னணி. எனக்கு வெற்றியை விட தமிழ் ரொம்ப பிடிச்சிருக்கு. ஒரு மனுஷனுக்கு தனிமை பெரிய தண்டனை. அதுவும் ஒரு ஊரே ஒதுக்கி வைத்து அதிலிருந்து வெளியே வந்து வாழுறது சவாலான விஷயம். அவனோட ஆதங்கம் அத்தனையும் சரி. தமிழுக்கு குழலி சரியான ஜோடி. ஜோடிய மாத்த மாட்டீங்களே 🤣🤣🤣🤣. உண்மைதான் விவசாயத்தோட நிலைமை இன்னைக்கு இதுதான். ஒருத்தரை மட்டும் கை காமிச்சு குற்றம் சொல்ல முடியாது. சின்னதுல இருந்து பெருசு வரைக்கும் எல்லாமே விவசாயத்துக்கு எதிரா தான் இருக்கு. இந்த மாதிரி இருந்தா வரணும்னு ஆசைப்படுறவங்க கூட வரமுடியாது. மனுஷங்க பாதி சதி பண்ணா இயற்கை மீதி சதிய பண்ணுது.
குழலி என்ன……வாய். உன்னை தமிழ் ரசிச்சதுல தப்பே இல்ல. அதான கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இல்லனாலும் மாமா மாமா தான். தாய்மாமன் உறவு ரொம்ப புனிதமானது.

மதி வந்ததுக்கு அப்புறம் வெற்றி குழலி ரெண்டு பேருக்குள்ள இதே பேச்சு இருக்குமான்னு தெரியல. நிஜத்துல வாய்ப்புள்ள கதையில் பார்ப்போம். கிராமத்துல இருந்தாலே அவன் காட்டான் தானா…. யாரு ட்ரெண்ட் பண்ணது இதை. மதி உன்னோட திமிருக்கு சரியான ஆள் தான் வெற்றி. நம்ம ஹீரோவுக்கு ஓவர் லவ் போல மனசுல. வெளியே காட்டாம நல்ல புள்ளை மாதிரி பெத்தவங்க முன்னாடி தலையாட்டிடாரு. கல்யாணத்துக்கு அப்புறம் இவங்க கலாட்டா தான் அதிகம் இருக்கும் போல.

தன்னோடு பலமா பெண்களோட கற்ப பயன்படுத்த நினைக்கும் ஆண்கள் பேர்ல இருக்க சில அசிங்கத்தை என்னதான் பண்றது. ஒரு உண்மையை வெளிய சொன்னா அதுக்கு பிரதிபலன் அவளோட மானம் தானா. வெற்றி சொன்னமாதிரி பெண்களோட உயிர் கற்பு’னு சொல்லி வளர்த்த இந்த சமூகத்தை சொல்லணும். ஏதோ ஒன்னு அவனுங்க பண்ணதால இப்போ வெற்றிக்கு தான் நல்லது.

சில வசனங்கள் எல்லாமே ரொம்ப அருமை. கிராமத்து பக்கம் போன உணர்வு. தமிழ் , வெற்றி இரண்டு கதாபாத்திரமும் அருமை. குணத்துல எப்படி இருந்தாலும் விவசாயத்துல காட்ற அக்கறை நல்லா இருக்கு. குறியீடுகள் மட்டும் பயன்படுத்துங்கள். இவ்வளவு அழகாக கதை எழுதிட்டு அதுக்கு திருஷ்டி பொட்டு வைக்காத மாதிரி இருக்கு. முடிஞ்ச வரைக்கும் பயன்படுத்துங்கள்.

வாழ்த்துக்கள்.

]]>