அழைத்தால் வருவாயோ அன்பே..!
காதல் வெப்சைட் 059
கல்யாணம் முதல் காதல் வரை..
டீஸர் 02
குளிரூட்டப்பட்ட ஏசி அறை என்று அவள் கேள்விப்பட்டிருக்கிறாளே தவிர அந்த அறையை அவள் இது வரை பயன்படுத்தியதோ உறங்கியதோ இல்லை..
மூன்று மாத காதலில்
ஒருவர் மீது ஒருவர் வைத்த தீராத காதலின் அடிப்படையில் இதோ இருவீட்டார் சம்மதத்தோடு பத்தே நாட்களில் ஓரளவுக்கு விமர்சையாகவே அவர்களது திருமணம் அந்த கோவிலில் நடைபெற்றது..
அனைத்து சடங்குகளும் முடிந்து அன்றைய நாளின் விசேஷ சடங்காக முதலிரவு சடங்கிற்கும் குளிரூட்டப்பட்ட அறை விசேஷமாக தயார் படுத்தப்பட்டிருந்தது..
இருவரும் மனதார காதலித்து மணமொத்த தம்பதிகளாக திருமணம் முடித்ததால் அவர்களுக்குள் இந்த ஒரு சங்கடமும் தயக்கமும் இல்லை..
அவள் பால் கொடுக்க அவனும் அதை வாங்கி குடித்து அவளுக்கும் கொடுத்துவிட்டு அவனது காலில் விழுந்து அவள் ஆசி வாங்கியதும்..
தயக்கம் சிறிதும் இன்றி மயக்கத்துடன் மடியில் அவளை கை பிடித்து அமர்த்தி கொண்டான்..
அவள் எந்த மையல் பார்வையை பார்த்து அவனில் மயங்கினாளோ அதே மையல் பார்வையை பார்த்து அவன் நாவினால் அவன் இதழை வருடி ஈரமாக்கிக் கொண்டே அவள் இதழை நோக்கி குனிந்தான் விஐபி..
“ இதழில் கதை எழுதும் நேரம் இது.
இதழில் கதை எழுதும் நேரம் இது.
இன்பங்கள் அழைக்குது ஆஆஆஆ
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது. தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது.
இதழில் கதை எழுதும் நேரம் இது.”
என்று அவளை மையலாக பார்த்து பாடிக்கொண்டே அவள் இதழில் ஆழ்ந்து முதல் இதழ் முத்தம் பகிர்ந்து கொண்டான்..
புதிதாக ஏசி அறையில் முதல் முறை இருப்பதால் அவளால் அந்த ஏசி குளிரை தாங்கிக் கொள்ள முடியவில்லை…
“ சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு..
வெலக்கு வெலக்கு வெட்கம் வந்தா வெலக்கு வெலக்கு
உனக்கு குளிருன்னா என்ன எடுத்து போர்த்திகோ..
மாமன் தோளில் மச்சம் போல ஒட்டிக்கோ..
அடடா அல்வா துண்டு இடுப்பு உன் இடுப்பு..
அழகா பத்திக்கிச்சு நெருப்பு தூள் கெலப்பு
விளக்கு அணைஞ்ச பின்னே ஒரு வெளிச்சம் தெரிஞ்சது என்ன..
அடடா அல்வா துண்டு இடுப்பு உன் இடுப்பு..”
ஏசியை குறைத்து வைத்துவிட்டு அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்..
அந்தப் பாவை அவளுக்கோ அவன் இறுகிய அணைப்பில் குளிர்ந்த தேகம் திடீரென முத்து முத்தாக வியர்க்க ஆரம்பித்தது..
“ காதல் சூட்டிலே மாமன் ஏங்கிற.
சேலை காட்டுல மூச்சு வாங்குற
மாறப்பில விசிறி விசிறோனும்..
கிட்ட கிட்ட வா தேனை கொட்டவா அள்ளி கட்டவா .. மேளம் கொட்டவா சூடு ஏறுது எனக்கு ஒன்னு வேணும்..”
“ கன்னி பொண்ணித்து ரொம்ப சின்னது
நெஞ்சை கிள்ளுது வெட்கம் திண்ணுது போதாதடி எனக்கு இன்னும் வேணும்.
மெதுவா தந்தி அடிச்சானே உன் மச்சானே எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே.. என்று பாடிக்கொண்டே அவளது வெட்கத்தை ரசித்தான்..”
அவளோ அவனுக்கு கேட்கும் படி
“ மச்சான் ஆளான நாள் முதலா யாரையுமே நினைச்சது இல்லை மாமா நான் உங்களுக்கு வாக்க பட ஆசைப்பட்டேன் வேணாம்னு சொல்லுறீகளே. சும்மா வெறும் வாய மெல்லுரிகளே.. ” 😄😄😄♥️♥️🥰🥰
என்று பாடிக் கொண்டே அவள் கண்ணடித்தாள்
“ ஏய் இருடி இப்ப வரேன்.. பாவமே சின்ன பொண்ணு ஸ்டெப் பை ஸ்டெப்பா போகலாமேன்னு விட்டு பிடிச்சா?.. நீ எனக்கே ஓவரா பேசுறியா?.. ” என்று வம்பு பேசிக்கொண்டே மடியில் இருந்தவளை பூ குவியல் போல கையில் ஏந்தி அருகே இருந்த கட்டிலில் சரித்து அவள் மேல் முழு பாரத்தையும் போட்டான்..
சிறிது நேரத்தில் அவளது வெட்கம் அவனை அழைக்க அவனது கண்கள் அவளை மேய இருவருக்கும் அழகான ஒரு இனிய கூடல் முடிந்தது..
“ என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்ச போது..”
அவளோ “ நம் கூடலினால் ஏற்பட்ட சுக வலியால் குத்தால சாரல் அது கண்ணோரம் ஊறி வர ஒன்ன நெனச்சேன்.. எந்த போர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்..
“ உன் கண்ண குழி முத்தம் வச்சேன் என்ன நினைச்ச?.. “
“ என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு கேட்க நினைச்சேன்..”
“ என் பேராசை நூறாச கேட்கையில் அடித்தேன் மல்லி நீ என்ன நெனச்சடி.. “
“ ஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும் சொல்ல நினைச்சேன்..
கட்டிலுக்கு கால் வலிச்சா கட்டான் தரை படுக்கதான்.. வாழ்நாள் முழுவதும் உன்னை எனக்கே எனக்காக ஒட்டுமொத்த குத்தகைக்கு அல்ல நினைச்சேன்.. “
“ மெத்தைக்கு மேல உன்னோட சேலை என் கையில் சிக்கும் வேலை என்ன நினைச்ச?.. “
“ என் வாழ்க்கையின் முதல் கட்ட சொர்க்கம் ஆரம்பம் ஆச்சிதுன்னு நினைச்சேன்.. “
“ உன் மேனியில் நான் கொடுத்த காதல் காயத்தை பார்க்கும் வேலை என்ன நினைச்ச.. “
“ தினமும் இரவு வேலைகளில் காயம் வேணும்னு நினைச்சேன்.. “
“ காதலோடு நாம் ஒன்னோடு ஒன்னாக கலக்கும் நேரத்தில் உன் பொன்மேனி தாங்கும்ன்னு நினைச்சியா?. “
“ மனசு பூரா உன்ன சுமந்து கல்யாண சொர்க்கத்தில் கச்சேரி நேரமின்னு நான் கட்டிப்புடிச்சேன்.. உன்ன என் நெஞ்சுக்குழி மீது சாச்சி கிட்டேன்.. ” என்று அவள் பாடி முடித்ததும் அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது..
அவள் கண்ணீரை அவன் இதழ்களால் ஒற்றி எடுத்துக்விட்டு “ கண்ணுமணி ஏண்டி இப்ப அழுகை வருது உனக்கு.. என் வாழ்நாளில் நீ எனக்கு கிடைச்ச பொக்கிஷம்.. ” என்று கூறி அவளது தலையை வருடி அவனது பறந்து விரிந்த மார்பில் சாய்த்துக் கொண்டு அவள் உறங்குவதற்கு தட்டி கொடுத்தான்..
அவளும் அவனுடன் சேர்ந்து வாழ்க்கை ஆரம்பித்து அவள் பிறவி பலனை அடைந்த சந்தோஷத்தில் அப்படியே கண் உறங்கினாள்..
யோசியர் கூறியதாக மீரா யசோதாவிடம் கூறியதை கேட்ட விஐபி தற்பொழுது அதை நினைக்க அவனது கண்ணில் குற்றால சாரல் வழிந்தது..
அவன் ஒரு பாடகனாக இருக்கும் பலனை தினமும் இரவு வேளையில் காதலால் பாடல் மூலம் அர்ச்சனை செய்து கண்ணுமணியை பூஜீப்பான்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
+1