2021-09-01

Previous Post: கண்ணீர் பசி தீர்க்குமா…?
Next Post: உன் சுவாசம் எனக்கல்லவா
லாகின் செய்து 200 நாணயங்களை பெற்றிடுங்கள். அதை நீங்கள் விரும்பிய படைப்புகளுக்கு விமர்சனமாக கொடுக்கலாம்
உன் நினைவில்…
நீரைக் கண்டு ஓடிய பின்னே
அது கானல் என்று தெரிகிறது…
நிழலைக் கண்டு ஓடிய பின்னே
அது காரிருள் என்று தெரிகிறது…
உன்னைத் தொலைத்த பின்னே
நீ என் உயிர் என்று புரிகிறது…
❤️❤️❤️❤️❤️
– Nuha Maryam –
லாகின் செய்து 200 நாணயங்களை பெற்றிடுங்கள். அதை நீங்கள் விரும்பிய படைப்புகளுக்கு விமர்சனமாக கொடுக்கலாம்
© 2025 All Rights Reserved by Thoorigaitamilnovels.com